பீகார் பத்திரிகையாளர் கொலை வழக்கில் நால்வர் கைது

பீகார் பத்திரிகையாளர் கொலை வழக்கில் நால்வர் கைது

1 mins read
101e9add-a4d0-40f5-bf26-e7c7e1ce6107
படம்: - இந்திய ஊடகம்

பாட்னா: பீகாரில் பத்திரிக்கையாளர் விமல் குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக அம்மாநிலக் காவல்துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட நான்கு பேரில், இருவர் விமல் குமாரின் சகோதரரின் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

 2019-ம் ஆண்டு சார்பஞ்சாக இருந்த விமல் குமாரின் தம்பி சுட்டுக் கொல்லப்பட்டார். அந்தக் கொலையில் விமல் குமார் முக்கியச் சாட்சியாக இருந்தார்.

பத்திரிகையாளர் சுட்டுக்கொல்லப்பட்டது பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்