இஸ்ரோ: நிலவில் ஆக்சிஜன் இருக்கிறது

பெங்களூரு: நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்துவரும் இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலத்தின் இருந்து ரோவர், தென்துருவத்தில் அரிய கனிமங்களும் ஆக்சிஜனும் இருப்பதைக் கண்டறிந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

மேலும் அங்கு ஹைட்ரஜன் உள்ளதா என்பதைக் கண்டுபிடிக்கும் ஆய்வுப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அது கூறியது.

இது தொடர்பாக இஸ்ரோ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், பிரக்யான் ரோவரில் பொருத்தப்பட்டுள்ள லேசர் ஸ்பெக்ட்ரோஸ்கோப்பிக் கருவி, நிலவின் தென்துருவத்தில் சல்பர் தனிமம் இருப்பதை உறுதி செய்துள்ளது.

அதேபோல், அலுமினியம், கால்சியம், இரும்பு, டைட்டானியம், மக்னிசீயம், சிலிகான் ஆகிய தனிமங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!