உத்தரப் பிரதேசத்தில் 3 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது; இருவர் மரணம்

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் மூன்று மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர்.

பாராபங்கி மாவட்டத்தில் திங்கட்கிழமை அதிகாலை அச்சம்பவம் நிகழ்ந்தது. கட்டட இடிபாடுகளில் பலர் சிக்கியதால் அக்கம்பக்கம் வசிக்கும் பொதுமக்களின் உதவியோடு மாநில பேரிடர் மீட்புப் படை மீட்புப் பணிகளில் ஈடுபட்டது.

அதிகாலை 3 மணியளவில் கட்டடம் திடீரென்ற இடிந்து விழுந்ததாகவும் 12 பேர் மீட்கப்பட்டு உள்ளதாகவும் பாராபங்கி மாவட்ட காவல்துறை அதிகாரி தினேஷ் குமார் சிங் கூறினார்.

இடிபாடுகளுக்குள் இன்னும் 4 பேர் சிக்கியிருக்க கூடும் என்றும் மீட்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!