மின்தூக்கி அறுந்து விழுந்த விபத்தில் ஏழு பேர் மரணம்

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பால்கம் பகுதியில் அண்மையில் 40 மாடி கட்டடம் ஒன்று கட்டி முடிக்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை அந்தக் கட்டடத்தின் மேற்கூரையில் சில பணிகள் நடைபெற்றன.

பணிகளை முடித்துவிட்டு தொழிலாளர்கள் மின்தூக்கி கீழே இறங்கிக் கொண்டிருந்தபோது அந்த மின்தூக்கி அறுந்து கீழே விழுந்தது.

இதில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயமடைந்ததாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

தகவலறிந்த காவல்துறை, தீயணைப்புப் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

விபத்து குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!