கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, அம்பாரம்பாளையம் ஊராட்சி தலைவராக உள்ளார் சகர்பானு என்பவரின் கணவர் பைசல், வயது 40.
இவர் கோவை தெற்கு மாவட்ட தி.மு.கவின் சிறுபான்மைப் பிரிவு இணைச் செயலாளராக பதவி வகிக்கிறார்.
இவர் மதுபோதையில் ஆட்டோ ஓட்டுநர் இளையராஜா என்பவரை கடித்து, தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

