காணொளி: மேலிருந்து நீர் கசிந்ததால் ஏர் இந்தியா விமானப் பயணிகள் அவதி

புதுடெல்லி: அண்மையில் டெல்லியிலிருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் மேற்கூரையிலிருந்து நீர் ஒழுகியதால் பயணிகள் சிரமத்திற்குள்ளான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

விமானத்தில் கைப்பை வைக்கும் பகுதியிலிருந்து நீர் ஒழுகி, பயணிகளின் இருக்கைகள்மீது சொட்டுவதைக் காணொளி காட்டுகிறது.

நீர்க்கசிவிற்கான காரணம் வெளியிடப்படவில்லை.

இதனையடுத்து, இணையவாசிகள் பலரும் ஏர் இந்தியா நிறுவனத்தை எள்ளி நகையாடும் வகையில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

ஒரு சிலர், தொழில்நுட்பக் கோளாறாக இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ள நிலையில், வேறு சிலர் இது ஏர் இந்தியா நிறுவனத்தின் பராமரிப்பு, சேவைக் குறைபாட்டைக் காட்டுவதாக உள்ளது என்று தங்களது மனக்குறையை வெளிப்படுத்தியுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!