ஜார்க்கண்ட் முதல்வரை நெருங்கும் அமலாக்கத்துறை

புதுடெல்லி: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு 7வது முறையாக அமலாக்கத் துறை சனிக்கிழமை புதிய அழைப்பாணை அனுப்பியுள்ளது.

சட்ட விரோத நிலக்கரிச் சுரங்க வழக்கில் ஹேமந்த் சோரனிடம் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் கிட்டத்தட்ட 9 மணி நேரம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது.

அதன்பிறகு பல்வேறு வழக்கு விசாரணைகளின்கீழ் அவருக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியது. அப்போது அவா் வரவில்லை.

ஏற்கனவே ஆறுமுறை வராத ஹேமந்த் சோரனுக்கு கொடுக்கப்படும் கடைசி வாய்ப்பு இது என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!