மருத்துவமனை வாசலில் பிரசவம்; சிசு மரணம்

பதோன்: இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், பதோன் எனும் ஊரில் உள்ள மாவட்ட மகளிர் மருத்துவமனை வாயிலிலேயே கர்ப்பிணி ஒருவர் மகவை ஈன்றார்.

கட்டணம் செலுத்த அவரிடம் பணம் இல்லாததால் மருத்துவமனை ஊழியர்கள் அப்பெண்ணை மருத்துவமனைக்குள் அனுமதிக்கவில்லை.

இந்நிலையில், பிறந்த சிறிது நேரத்திலேயே அந்த சிசுவும் மாண்டது.

நீலம் எனும் பெயர்கொண்ட அப்பெண்ணுக்கு பிரசவ வலி எடுத்ததும் அந்த மருத்துவமனைவரை அழைத்துச் சென்றதாக அவருடைய குடும்பத்தினர் கூறினர்.

ஆனால், அங்கு மருத்துவர்கள் யாரும் இல்லை என்றும் ஊழியர்கள் தன் மனைவியை உள்ளேவிட மறுத்தனர் என்றும் நீலத்தின் கணவர் ரவி சொன்னார்.

சம்பவம் குறித்து விசாரணை இடம்பெறுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!