கடும்பனியில் விரையும் காஷ்மீர் ரயில்

புதுடெல்லி: இந்தியாவின் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், காஷ்மீரில் கடும் பனிப்பொழிவுக்கிடையே செல்லும் ரயில் ஒன்றின் கண்கவர் காணொளியை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் பாராமுல்லா-பானிஹல் பகுதியில் அந்த ரயில் செல்வதாக தமது பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காணொளியுடன், ‘காஷ்மீர் பள்ளத்தாக்கில் பனிப்பொழிவு’ என்ற சொற்றொடரையும் அமைச்சர் பதிவிட்டுள்ளார்.

அமைச்சர் பதிவிட்ட காணொளி, பிப்ரவரி 1ஆம் தேதி இரவு 9 மணி (சிங்கப்பூர் நேரம்) நிலவரப்படி 330 ஆயிரத்திற்கு மேற்பட்ட பார்வைகளைப் பெற்றிருந்தது.

‘மனமயக்கும் காணொளி’, ‘சுவிட்சர்லாந்தில் இருப்பதைப்போல் காணப்படுகிறது’, ‘காஷ்மீரில் பனிமூடிய ரயில் பயணம், இந்தியாவின் சுவிட்சர்லாந்தில் ரயில் பயணம்’ என்றெல்லாம் இணையவாசிகள் கருத்துரைத்து வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!