இரவில் திடீரென சரிந்து விழுந்த மூன்று மாடி கட்டடம்

ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் தோர்நாலாவில் இருந்த தனியார் தங்குவிடுதி ஒன்றின் மூன்று மாடி கட்டடம் ஒன்று சனிக்கிழமை இரவு திடீரென்று சரிந்து விழுந்தது.

சரிந்து விழுந்த கட்டடம் அருகே புதிதாக கட்டடம் கட்டுவதற்காக அஸ்திவாரம் அமைக்க பள்ளம் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனால் தங்கு விடுதி கட்டடத்தின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. எனவே தங்கு விடுதியின் உரிமையாளர் அங்கு யாரையும் தங்க விடாமல் அதை காலியாக வைத்திருந்தார்.

 இந்நிலையில் அந்த மூன்று மாடி கட்டடம் ஒட்டுமொத்தமாக திடீரென சனிக்கிழமை சரிந்து விழுந்தது. பலர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே மூன்று மாடி கட்டடம் பலத்த சத்தத்துடன் சரிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!