சிறுமிகளுக்குத் திருமணம்: ஏழு பேர் கைது

நெல்லை: நெல்லையில் பதினெட்டு வயதுகூட நிரம்பாத சிறுமிகளைத் திருமணம் செய்தது தொடர்பாக ஏழு பேர் கைதாகி உள்ளனர்.

நெல்லையில் சிறுமிக்குத் திருமணம் நடப்பதை அறிந்து, அதிகாரிகள் அங்கு செல்வதற்குள் திருமணம் நடந்து முடிந்துவிட்டது.

இதையடுத்து, சிறுமியின் பெற்றோர், மணமகன் மற்றும் அவரது பெற்றோர் உட்பட ஐந்து பேர் கைதாகினர்.

இதேபோல், நெல்லையில் 16 வயதுச் சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய 23 வயது இளையர் கைதானார்.

ராசிபுரத்தில் 17 வயதுச் சிறுமியைத் திருமணம் செய்த 21 வயது இளையர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது. குழந்தை திருமணத்துடன் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!