நோயாளியை எலிகள் கடித்ததால் மருத்துவர்கள், தாதி இடைநீக்கம்

திருப்பதி: தெலுங்கானா மாநிலம் காமெடி ரெட்டி பள்ளியில் உள்ள அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஷேக் முஜிப் என்பவரின் கை, கால் விரல்களை எலிகள் கடித்து குதறியுள்ளது.

அவரது உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகம், மாவட்ட ஆளுநரிடம் புகார் அளித்தனர்.

அதையடுத்து விசாரணை நடத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவக் கல்லூரி இயக்குனர் திரிவேணி, அவசர சிகிச்சை பிரிவின் டாக்டர் காவியா, பொது மருத்துவ அலுவலர் டாக்டர் வசந்தகுமார், நர்ஸ் மஞ்சுளா ஆகியோரை இடைநீக்கம் செய்தனர்.

எலிகளைப் பிடிக்க மருத்துவமனையில் ஆங்காங்கே கூண்டுகள் வைக்கப்பட்டதுடன், மருத்துவமனை வளாகத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள பணியாளர்களுக்கு அவர்கள் உத்தரவிட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!