மாயமான கடற்படை வீரர்: சிபிஐ விசாரிக்க கோரிக்கை

ஜம்மு: பணியில் இருந்த இந்தியக் கடற்படை வீரர் சாஹில் வர்மா, கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி காணாமல் போனார்.

இவ்விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட வேண்டும் என்றும் சிபிஐ விசாரணை நடத்தவேண்டும் என்றும் சாஹில் வர்மாவின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்தியக் கடற்படைக் கப்பலில் இருந்து கடற்படை வீரர் ஒருவர் காணாமல் போனதும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதும் அதிர்ச்சியளிப்பதாக ஜம்மு மாவட்டத்தில் வசிக்கும் சாஹில் வர்மாவின் தந்தை சுபாஷ் சந்தர் கூறியுள்ளார்.

கப்பலில் இருக்கும் சிசிடிவி காட்சிகளிலும் என் மகன் காணப்படவில்லை என்றால் அவர் எங்கே தான் சென்றார் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ்விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்றும் தங்கள் மகன் பத்திரமாக திரும்ப நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தவேண்டும் என்றும் சாஹில் வர்மாவின் தந்தை சுபாஷ் சந்தர் வலியுறுத்தியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!