ஸ்பானிய பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: கணவருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு

தும்கா (ஜார்க்கண்ட்): இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலம், தும்காவில் கடந்த வெள்ளிக்கிழமை ஸ்பானிய பெண் சுற்றுப்பயணி ஒருவரைக் கூட்டாகச் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில், அந்த மாதின் கணவருக்கு ஜார்க்கண்ட் காவல்துறையினர் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கியுள்ளனர்.

“மாவட்ட நிர்வாக தரப்பில் நாங்கள் விரைந்து விசாரணை மேற்கொண்டோம். பாதிக்கப்பட்டவருக்கும் அவருடைய கணவருக்கும் அனைத்து உதவிகளையும் நாங்கள் வழங்கி வருகிறோம்.

“பாதிக்கப்பட்டவருக்கான இழப்பீட்டுத் திட்டத்தின்கீழ், அவர்களுக்கு ரூ.10 லட்சம் காசோலையை வழங்கியுள்ளோம். இந்த வழக்கை விரைந்து விசாரித்து குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீதான குற்றத்தை நிரூபிக்க நாங்கள் முற்படுவோம்,” என்று ஜார்க்கண்ட் காவல்துறை துணை ஆணையர் ஆஞ்சநேயுலு டோட் திங்கட்கிழமை கூறினார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்டவரின் கணவர், விரைவான விசாரணைக்காக ஜார்க்கண்ட் காவல்துறைக்கு நன்றி தெரிவித்தார்.

காவல்துறையைப் பொறுத்தவரை, இந்த வழக்கில் எழுவர் சம்பந்தப்பட்டுள்ளனர். இதுவரை மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!