‘உணவுப் பொருள்களின் விலைகள் கூடாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’

புதுடெல்லி: வெங்காயம், தக்காளி முதல் பருப்பு வரை அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலைகள் அதிகரிக்காமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கும் என்று மத்திய உணவு மற்றும் பொது விநியோக துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் உணவுப் பொருள்களின் விலை கட்டுக்குள் இருக்குமா என்று பியூ‌ஷ் கோயலிடம் இந்திய ஊடகங்கள் கேள்வி கேட்டபோது அந்த பதிலை அவர் தெரிவித்தார்.

“குடும்பங்களின் வரவு செலவுகளில் எந்த அழுத்தமும் இருக்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்த மோடி அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும். பெண்களிடையே பொருளாதார அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வோம்,” என்று அவர் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!