கங்கை நதியில் காந்தத்தை வீசி பணம் சேகரிக்கும் ஆடவர்

லக்னோ: கங்கை நதியின் நடுப்பகுதிக்கு படகில் சென்று காந்தத்தை வலையில் கட்டி வீசி ஆடவர் ஒருவர் நாணயங்களைச் சேகரித்து வருகிறார். அவரது பெயர் விவரம் குறிப்பிடப்படவில்லை.

இக்காணொளி இணையத்தில் அதிகமானோரின் பார்வைகளைக் குவித்து வருகிறது.

இதனைப் பார்க்கும் வலைத்தளவாசிகள் பலரும் இப்படியும்கூட பணம் சம்பாதிக்க முடியுமா என்ற வினாக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

கங்கை நதியில் புனித நீராடச் செல்லும் பொதுமக்கள் பலரும் நதியை வணங்கி, அதில் புனிதப் பொருள்களையும் நாணயங்களையும் வீசிவிட்டுச் செல்கின்றனர்.

இதுபோல் வீசப்படும் நாணயங்களைச் சேகரித்து வரும் ஆடவர், இந்த நாணயங்கள் மூலம் தங்களது குடும்பத்தினரின் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள முடிவதாகக் கூறுகிறார்.

சில நேரங்களில் நாணயங்கள் சேகரிப்பின்போது தங்கம், வெள்ளி நகைகளும்கூட கிடைத்துள்ளதாக அவர் கூறுகிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!