முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியைக் கொன்றவரின் மகன் தேர்தலில் போட்டி

அமிர்தசரஸ்: மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியைக் கொன்றவரின் மகன் மக்களவைத் தோ்தலில் போட்டியிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மறைந்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியைப் படுகொலை செய்தவரின் மகன் பஞ்சாப் மாநிலம், ஃபரித்கோட் மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார்.

இந்திரா காந்தியை அவருடைய மெய்க்காவலா்களான பியாந்த் சிங், சத்வந்த் சிங் ஆகியோா் கடந்த 31-10-984ல் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனா்.

இவர்களில் பியாந்த் சிங்கின் மகன் சரப்ஜீத் சிங், 45, ஃபரித்கோட் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறாா்.

இதுகுறித்து சரப்ஜீத் சிங் கூறுகையில், ‘”ஃபரித்கோட் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுமாறு இப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டனா். இதனால், இத்தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுகிறேன்,” என்றாா்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!