பயங்கரவாதிகள் எந்த விதிகளையும் பின்பற்றுவது இல்லை: ஜெய்சங்கர்

புனே: மராட்டிய மாநிலம் புனேயில் நடந்த இளைஞர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டார். அங்கு, அவர் இளைஞர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து பேசினார்.

அப்போது, இந்தியா நல்லுறவை பேணுவதில் சிரமமாக இருக்கும் நாடுகள் எவை என்று இளைஞர்கள் கேள்வி எழுப்பினர்.

“1947ஆம் ஆண்டு பாகிஸ்தான் காஷ்மீருக்குள் ஊடுருவியது. இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. இந்திய ராணுவம் நடவடிக்கை எடுத்துக் கொண்டு இருந்தபோது, அதை நாம் நிறுத்திவிட்டு ஐக்கிய நாடுகள் அவைக்குச் சென்றோம். பயங்கரவாதம் என்று சொல்வதற்கு பதிலாக பழங்குடியின ஊடுருவல்காரர்கள் என்று நாம் குறிப்பிட்டோம்,” என்றார் அக்கேள்விக்கு பதிலளித்த ஜெய்சங்கர்.

மேலும், “பயங்கரவாதத்தை எந்த சூழலிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. வெளியுறவுக் கொள்கை தற்போது 50 விழுக்காடு மாறியுள்ளது. எல்லைக்கு அப்பால் இருக்கிறோம். யாரும் நம்மைத் தொட முடியாது என்று பயங்கரவாதிகள் நினைக்கக் கூடாது. பயங்கரவாதிகள் எந்த விதிகளின் படியும் செயல்படுவது இல்லை. எனவே பயங்கரவாதிகளுக்கான பதிலடியும் விதிகளின்படி இருக்காது,” என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!