சுந்தர் பிச்சையின் சென்னை வீடு விற்கப்பட்டது

சென்னை: கூகல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை சென்னையில் வசித்த வீட்டை அவரது தந்தை விற்றுள்ளார்.

சிறு வயதில் சென்னை அசோக் நகரில் வசித்தார் சுந்தர் பிச்சை. அந்த வீட்டை தாம் வாங்கியதாக தமிழ்த் திரைப்பட நடிகர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

“சுந்தர் பிச்சை வாழ்ந்த வீடு என தெரிந்ததும், அதனை வாங்க முடிவு செய்தேன். அவரது தந்தை ரெகுநாத பிச்சை வாங்கிய முதல் 

சொத்து இது. வீட்டுக்கான ஆவணங்களை அளித்த  போது அவர் கண்  கலங்கினார். எந்தவொரு கட்டத்திலும் அவர் தனது மகனின் பெயரைப் பயன்படுத்தவில்லை,” என்று மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!