தேசிய தினப் பேரணி உரை 2026

பிரதமரின் தேசிய தினச் செய்தி குறித்த ‘சந்திப்போம் சிந்திப்போம்’ தொடரின் கலந்துரையாடலில் பங்கேற்றோர். (இடமிருந்து) கலந்துரையாடலை வழிநடத்திய தமிழ் முரசின் மூத்த நிர்வாக உதவி ஆசிரியர் சபா.முத்து நடராஜன், சமூகத் தலைவர் சீ லெச்சுமணன், லிஷாவின் துணைத் தலைவர் கீர்த்தி இராஜேந்திரன், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் சட்டத்  துறை மூன்றாமாண்டு மாணவர் அன்பு நவின்.

குடும்பங்களுக்கு அரசாங்கம் எத்தகைய ஆதரவைத் தரப்போகிறது என்பதை அறிய ஆவலுடன் இருப்பதாகச்

09 Aug 2026 - 6:00 AM