தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டீப்சீக்

டீப்சீக் நிறுவனம், செயலி மூலம் பெறும் தனிப்பட்ட விவரங்களை எவ்வாறு கையாள்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் அதுகுறித்து தென்கொரிய அதிகாரிகள் விசாரணை நடத்துவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

சோல்: தென்கொரிய செயலிகள் தளத்திலிருந்து டீப்சீக் செயலி நீக்கப்படுவதாக அந்நாட்டு அதிகாரிகள்

17 Feb 2025 - 4:25 PM

டீப்சீக் தொழில்நுட்பத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத அபாயம் நிலவுவதாக ஆஸ்திரேலிய வேவு அமைப்புகள் மேற்கொண்ட அச்சுறுத்தல் மதிப்பீட்டின்மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் டோனி பர்க் தெரிவித்துள்ளார்.

04 Feb 2025 - 8:54 PM