தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

செப்டம்பர் மாதக் கவிமாலையில் SG60 கவிதைகள் சிறப்பு நிகழ்வு

1 mins read
b642fef8-8d7c-42ec-b668-98a78d82de9c
கவிமாலை அமைப்பு 304ஆவது சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தியது. - படம்: கவிலாமை/ ஃபேஸ்புக்

சிங்கப்பூரில் உள்ள கவிஞர்கள், கவிதை ஆர்வலர்களுடன் சேர்ந்து ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமை மாதாந்தரச் சந்திப்பை நடத்தி வருகிறது.

கவிமாலையின் 304ஆவது சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை (செப்டம்பர் 27) மாலை 6 மணியளவில் தேசிய நூலகத்தில் நடைபெற்றது.

கவிமாலையின் இம்மாதச் சிறப்பு அங்கமாக விண்மீன் பிடித்தீவு - SG60 கவிதைகள் சிறப்பு நிகழ்வாக செவியின்ப சங்கீதா கவிதையினை கதையாக அரங்கேற்றும் அங்கமும், கோ.இளங்கோவன் அவர்களின் கவிதை குறித்தான உரையும் இடம்பெற்றன.

மேலும் பாதித்த கவிதையின் காரணமும் அங்கமும் இடம்பெறும்.

இம்மாத ‘எரியும் நிகழ்வு’, ‘போட்டிக் கவிதைகள் வாசித்தல்’ ஆகியவற்றுடன் பரிசளிப்பு ஆகிய வழக்கமான கவிமாலை அங்கங்கள் நடைபெற்றன.

குறிப்புச் சொற்கள்