'டாண்டியா' நிகழ்ச்சியில் கோலாட்டத்துடன் குதூகலம்

'டாண்டியா' நிகழ்ச்சியில் கோலாட்டத்துடன் குதூகலம்

1 mins read
9bef1f56-a32e-4a3e-8ff9-94248a2d9315
-

புக்கிட் பாஞ்சாங் சமூக மன்றத்­தின் இந்­தி­யர் நற்­ப­ணிச் செயற் குழு சென்ற சனிக்­கிழமை 'டாண்டியா' நிகழ்ச்­சிக்கு ஏற்பாடு செய்தது. இந்­தி­யா­வில் நவ­ராத்­தி­ரி­யின் ஓர் அங்க­மான துர்க்கா வழி­பாட்­டின்­போது வண்ண உடை ­அ­ணிந்து 'கோலாட்­டம்' ஆடுவது 'டாண்டியா ராஸ்' நிகழ்ச்சி. புக்கிட் பாஞ்சாங் சமூக மன்றத்­தில் முதன்­முறை­யாக நடத்­தப்­பட்ட 'டாண்டியா' நிகழ்ச்­சி­யில் சுமார் 700 பேர் பங்­கேற்­ற­னர்.

பல இன மக்­களும் பங்­கேற்ற இவ்­வி­ழா­வில் சிறப்பு விருந்­தி­ன­ராக புக்கிட் பாஞ்சாங் தொகு­தி­ நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் டாக்டர் டியோ ஹோ பின் (கழுத்தில் மாலையுடன்), அவரது துணை­வி­யார் (திரு டியோவின் வலப்புறம்) ஆகியோர் கலந்­து­கொண்டு கோலாட்­டத்­தில் பங்­கேற்­ற­னர். கலந்துகொண் டோரிடையே போட்டிகள் நடத்தப் பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. படம்: புக்கிட் பாஞ்சாங் சமூக மன்றம்