பொங்கல் சிறப்புப் பட்டிமன்றம்

லிஷாவின் ஆதரவில் தமிழ் பட்டிமன்றக் கலைக் கழகம் வழங்கும் பொங்கல் சிறப்புப் பட்டிமன்றம் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி அளவில் தேக்கா ஹேஸ்டிங் ரோடு பொங்கல் சிறப்பு வளாகத்தில் நடைபெற உள்ளது. ஆண்டு தோறும் தமிழ் பட்டிமன்றக் கலைக் கழகத்தால் நடத்தப்படும் இப் பட்டிமன்றம் இந்த ஆண்டு பொங்கலின்போது நாம் அதிகம் போற்ற வேண்டியது பழமையே! புதுமையே! என்ற தலைப்பின்கீழ் நடைபெற உள்ளது. 'பழமையே' என்ற தலைப்பில் முனைவர் ராஜி ஸ்ரீனிவாசன், திரு கே.வி. ராஜா, திருமதி அகிலா ஹரிஹரன் பேச உள்ளனர். 'புதுமையே' என்ற தலைப்பில் திரு ச. ராம்குமார், முனைவர் எமர்சன் ராஜா, திரு கண்ணன் பேச உள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!