துணைப்பாட வகுப்புகள் ஆரம்பம்

துணைப்பாட வகுப்புகள் ஆரம்பம்

1 mins read

பாலர் பருவம் முதல் உயர்நிலை நான்கு வரை பயிலும் மாணவர் களுக்காக சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் நடத்தும் துணைப்பாட வகுப்புகள் நாளை முதல் நடைபெற உள்ளன. அதற்கான பதிவு உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நாளை பிற்பகல் 2 முதல் 4 மணி வரை நடைபெறும். வகுப்புகள் சனிக் கிழமைகளில் பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரை இருக்கும். மேல் விவரங் களுக்கு திருமதி கமலாதேவியை 96463167 என்ற எண்ணில் அழைக்கலாம்.