சிங்கப்பூரின் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழத்தில் அமைத்துள்ள தமிழவேள் கோ. சாரங்கபாணி இருக்கையின் வழியாக சிங்கப்பூர், மலேசிய, இலங்கைத் தமிழ் எழுத்தாளர் களுக்கு வழங்கும் 'கரிகால் சோழன் விருது' 2017ஆம் ஆண்டுக்கு சிங்கப்பூர் எழுத் தாளர் திரு செ. பாலசுப்பிர மணியனுக்குக் கிடைத்துள்ளது.
சிங்கப்பூரில் இருந்து வந்த 16 நூல்களில் திரு செ. பாலசுப்பிரமணியன் எழுதிய 'விழித்திருக்கும் நினைவலை கள்' எனும் நூல் விருதுக் குரியதாகத் தெரிவு செய்யப் பட்டதாக முஸ்தபா தமிழ் அறக் கட்டளையின் நிறுவனர் திரு முஸ்தபாவும் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறைத் தலைவர் முனைவர் இரா. குறிஞ்சிவேந் தனும் தெரிவித்தனர்.
‘விழித்திருக்கும் நினைவலைகள்’ நூலுக்கு கரிகால் சோழன் விருது
10 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 10 Mar 2019 09:48
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!