தொழில் தொடங்க, நிதி உதவி ஆலோசனைகள்

'தொழில் தொடங்குவதும் நிதி பற்றிய ஆலோசனைகளும்' என்ற தலைப்பில் கடந்த மாதம் 7ஆம் தேதி உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார் திரு நாராயண மோகன் (படம்).

புதிய தொழில் தொடங்குவது, தொழிலை மேம்படுத்துவது, வர்த்த கத்தில் தொழில்நுட்பப் பயன்பாடு, வர்த்தகங்களை வெளிநாடுகளில் விரிவுபடுத்துவது, தொழில் தொடர் பான நிதி உதவித் திட்டங்கள் போன்றவை குறித்து 13வது ஆண்டாக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் அவர் விளக்கமாக எடுத்துரைத்தார். வங்கிக் கடன் பெறும் வழி முறைகளைப் பற்றியும் கூறிய அவர், அரசாங்கம் வழங்கும் உதவிகள் பற்றியும் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!