கவிமாலையில் முனைவர் செந்தமிழ்ப்பாவை

இம்மாதக் கவிமாலை நிகழ்ச்சியில் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத் தமிழ்ப் பண்பாட்டு மைய இயக்குநர் முனைவர் செந்தமிழ்ப் பாவையின் இலக்கியச் சொற் பொழிவு இடம்பெறுகிறது.

நிகழ்ச்சி நாளை சனிக்கிழமை, இரவு 7 மணிக்கு, விக்டோரியா ஸ்திரீட்டிலுள்ள தேசிய நூலகம், B1 அறையில் நடைபெறவுள்ளது.

பிடித்த, வடித்த, படித்த கவிதை வாசித்தல், கவிதை விமர்சனம், ‘மௌனக்குரல்’ எனும் தலைப் பிலான இம்மாதக் கவிதைப் போட்டி, பரிசளிப்பு போன்ற வழக்கமான அங்கங்கள் உண்டு.

அடுத்தமாத கவிதைப் போட்டித் தலைப்பு ‘ஊடகம்’. சிங்கப்பூர் நற்பணிப் பேரவையின் துணைத் தலைவர் திரு ஜி. சேகர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற் கிறார்.

மேல் விவரங்களுக்கு தொடர்பு கொள்க: 98536465

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!