ஜாமியா இஸ்லாமியப் பள்ளிக்கு  நன்கொடை அளித்த மலபார் நகைக்கடை

‘தி சர்ச் ஆஃப் ஜீசஸ்’ கிறைஸ்ட் ஆஃப் லேட்டர் டே செயிண்டஸ்’ தேவாலயமும் ஜாமியா சிங்கப்பூர் இஸ்லாமியப் பள்ளியும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த நோன்பு துறப்பு நிகழ்வில் மலபார் தங்க & வைர நகைக்கடையினர் கலந்துகொண்டனர்.

மே 27ஆம் தேதி நடந்த இந்த இஃப்தார் விருந்து நிகழ் வில் தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் சுமார் 1,500 பேருக்கு இஃப்தார் விருந்து அளிக்கப்பட்டது.

சமூக பொறுப்பு நடவடிக்கை யில் ஆர்வமாக பங்காற்றி வரும் மலபார் நகைக்கடை இந்நிகழ்வில் ஜாமியா இஸ்லாமியப் பள்ளிக்கு 5,000 வெள்ளி நன்கொடை வழங்கியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!