விசை 2.0 பயிலரங்கில் இளம் படைப்பாளர்கள்

தேசிய கலைகள் மன்றத்தின் ஆதரவுடன் தமிழ் முரசு தொடங்கி யுள்ள வளரும் படைப்பாளர்களுக் கான விசை படைப்பிலக்கியத் திட்டத்தின் இரண்டாவது கட்ட பயிலரங்குகள் அடுத்த மாதம் நடைபெறவுள்ளன.

தற்காலப் தமிழ்ப் படைப்பிலக் கியத் துறையில் வாசகர்களாலும் விமர் சகர்களாலும் அடையாளம் காணப்பட்ட இளம் படைப்பாளர் களில் இருவரான சி.சரவண கார்த்திகேயன், சாம்ராஜ் ஆகி யோர் பயிலரங்குகளை வழிநடத்த வுள்ளனர். ஜூலை 6, 20 ஆகிய தேதிகளில் காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை நடை பெறும் சிறுகதை, கவிதைப் பயி லரங்குகளில் பங்கேற்க விரும்பு பவர்கள் tamilmurasu@sph.com.sg என்ற மின்னஞ்சல் முக வரியில் வரும் 30ஆம் தேதிக்குள் பதிவு செய்யவும். படைப்புகளையும் மற வாமல் அனுப்பி வைக்கவும்.

கட்டணம் மாணவருக்கு: $10, பெரியவருக்கு: $15. காலை, மதிய உணவு வழங்கப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!