கவிமாலை

கவிமாலையின் 233வது மாதாந்திரச் சந்திப்பு நாளை 20/10/2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.45 மணிக்கு பூகிஸ் எம்ஆர்டியை அடுத்த 100, விக்டோரியா தெருவில் அமைந்துள்ள தேசிய நூலகத்தின் 5வது தளத்தின் ‘Imagination Room’ல் நடைபெறவுள்ளது. ராஃபிள்ஸ் பெண்கள் பள்ளி மாணவியரின் ‘கனிமொழியின் கவிமொழிகள்’ எனும் நூலைப் பற்றிய கலந்துரையாடல் நடைபெறும். வளர்தமிழ் இயக்கத் தலைவர் சு.மனோகரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள இருக்கிறார். ‘மொட்டு விரியும் சத்தம்’ எனும் தலைப்பில் மொழிபெயர்ப்புக் கவிதைகள் பற்றி திரு.K.நல்லதம்பி சிறப்புரையாற்றுவார்.

பிடித்த, படித்த கவிதை வாசித்தல், கவிதை விமர்சனம் போன்ற நிகழ்வுகளுடன், ‘சொல்லே அதிகம் சுடும்’ எனும் தலைப்பிலான இம்மாதக் கவிதைப் போட்டி, பரிசளிப்பு போன்ற வழக்கமான அங்கங்களும் உண்டு. தொடர்புக்கு: 8596 0076

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!