உமறுப்புலவர் தமிழ் நிலையத்தில் பொங்கல் சிறப்புப் பட்டிமன்றம்

தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக்குழு ஆதரவுடன் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக்கழகம் நாளை பிற்பகல் 5 மணி முதல் இரவு 8 மணி வரை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக பட்டிமன்றம் ஒன்றை நடத்துகிறது.

பட்டிமன்றத்தில் இன்றைய இளையர்களிடம் வலியுறுத்த வேண்டியது படிப்பா, பண்பாடா என்று வாதிடப்படும்.

‘படிப்பே’ என்ற தலைப்பில் திரு முகமது சரீஃப், செல்வன் கார்த்திகேயன், செல்வி பார்கவி ஆகியோர் வாதிடுகின்றனர். ‘பண்பாடே!’ என்ற தலைப்பில் முனைவர் ராஜிஸ்ரீநிவாசன், செல்வன் சுசூகி தர்மராஜ், செல்வி வி‌ஷ்ணுவர்தினி ஆகியோர் எதிர்த்து வாதிடுகின்றனர்.

நகைச்சுவை நாவரசர் புலவர் திரு மா.இராமலிங்கம் நடுவராக இருந்து தீர்ப்பு வழங்குவார்.

சிறப்பு விருந்தினராக வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் திரு மனோகரன் சுப்பையா கலந்து கொள்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!