மணிமேகலைப் பிரசுரத்தின் புத்தக விற்பனைக் கண்காட்சி

மணிமேகலைப் பிரசுரத்தின் புத்தக விற்பனைக் கண்காட்சி

1 mins read

சித்­தி­ரைப் புத்­தாண்டை முன்­னிட்டு, இன்று 14ம் தேதி முதல் மணி­மே­கலை பிர­சு­ரம் சார்­பில், புத்­தக விற்­பனை கண்­காட்சி நடக்க உள்­ளது. சிராங்­கூன் சாலை அரு­கில் உள்ள நோரிஸ் சாலை­யில், எண் 41ல் உள்ள, 'ஆல் இந்தியா சூப்­பர் ஸ்டோர்' அரங்­கில், இந்த புத்­த­க விற்பனைக் கண்­காட்சி நடக்க உள்­ளது. இன்று காலை 9 மணிக்கு துவங்­கும் கண்­காட்சி, 17ம் தேதி வரை தின­மும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நடை­பெ­றும்.