குழந்­தை­களை அடித்­தால்...

குழந்­தை­களை அடித்­தால்...

1 mins read

பெற்­றோ­ரி­டம் பல­முறை அடி­வாங்கி குழந்­தை­க­ளுக்கு பின்­னா­ளில் மன அழுத்­த­மும் பதற்­ற­மும் ஏற்­படும் சாத்­தி­யம் இரு­ம­டங்கு அதி­கம் என்று ஆய்வு ஒன்று கூறி­யுள்­ளது.

சிட்­னி­யில் உள்ள ஆஸ்­தி­ரே­லிய கத்­தோ­லிக்­கப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் ஆய்­வா­ளர்­கள் அந்த ஆய்வை நடத்­தி­னர். பிள்­ளை­களை அடிப்­பது அவர்­க­ளின் மன­ந­ல­னைப் பாதிக்­கும். சிறு­வர் வதை, புறக்­க­ணிப்பு ஆகி­ய­வற்­றில் ஏற்­படும் உணர்வு பிள்ளை அடி­வாங்­கும்­போ­தும் தோன்­றும் என்று ஆய்­வா­ளர்­கள் கூறி­னர்.