கம்பனின் பெருமையைப் பற்றிப் பேசவுள்ள பேராசிரியர்

கம்­பனை உல­கின் தலை­சி­றந்த கவி­ஞர்­களில் ஒரு­வ­ரா­கப் பேரா­சி­ரி­யர் ஜார்ஜ் ஹார்ட் கரு­து­கிறார். அதைப் பற்றி வரும் சனிக்­கி­ழ­மை­யன்று அவர் உரை­யாற்­ற­வுள்­ளார்.

இந்­தியக் காப்பியமான ராமா­யணத்தை வழங்­கி­ய­வர் வால்­மீகி. அதைத் தமி­ழர்­க­ளுக்கு உகந்த வகை­யில் படைத்த பெருமை கம்­பனைச் சேரும்.

கம்ப ராமா­ய­ணம் மேற்­கத்­தியக் காப்பியங்களுக்கு நிக­ரா­னது என்­ப­தைப் பேரா­சி­ரி­யர் ஜார்ஜ் விளக்­க­வுள்­ளார்.

இந்­நி­கழ்வு சிங்­கப்­பூர் நேரப்­படி வரும் சனிக்­கி­ழ­மை­யன்று இரவு எட்டு மணி­யி­லி­ருந்து ஒன்­ப­தரை மணி­வரை நடை­பெ­றும். சிங்­கப்­பூர்த் தமிழ்ப் பண்­பாட்டு மைய­மும் தேசிய நூலக வாரி­ய­மும் இணைந்து வழங்­கும் இதில் ஸூம் செயலி வழி மெய்­நி­க­ரில் கலந்து­கொள்­ள­லாம்.

ஸூம் சந்திப்பு எண்: 96761536357 கடவுச்சொல்: 497906

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!