மீண்டும் சிங்கப்பூரை ஒளி வெள்ளத்தில் மூழ்க வைக்கும் இரவுத் திருவிழா

ஈராண்டுக்குப் பிறகு மீண்டும் இடம்பெறவிருக்கிறது சிங்கப்பூர் இரவுத் திருவிழா.


அடுத்த மாதம் 19ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை பிராஸ் பாஸா-பூகிஸ் வட்டாரத்தில் இது நடைபெறும். மறுபிறப்பு எனப் பொருள்படும் ‘ரீபர்த்’ என்பது 13வது முறையாக நடைபெறும் இவ்விழாவின் கருப்பொருள்.

கொவிட்-19 நோய்ப்பரவலின் தாக்கத்திலிருந்து சிங்கப்பூர் மீண்டுவந்துள்ள நிலையில் இது பொருத்தமான கருப்பொருள் என்கின்றனர் ஏற்பாட்டாளர்கள்.

தேசிய மரபுடைமைக் கழகம் நடத்தும் விழாவில் இம்முறை 55க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை இதில் கண்டுகளிக்கலாம். பிராஸ் பாஸா-பூகிஸ் வட்டாரம் குறித்து அதிகம் அறியப்படாத தகவல்களைப் பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் இவை அமைந்திருக்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!