சிங்கப்பூர் கவிதை விழாவில் மறுமலர்ச்சி

சிங்­கப்­பூர் கவிதை விழா அமைப்பு ஒவ்­வோர் ஆண்­டும் நடத்­தி­வ­ரும் கவிதை விழா, வரும் 29ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடை­பெ­ற­வுள்­ளது. மறு­ம­லர்ச்சி எனும் கருப்­பொ­ருள் கொண்ட கவிதை விழா­வில் பன்­மொழி நிகழ்ச்­சி­கள் நடை­பெ­ற­வுள்­ளன.

பல சம­யக் கவிதை வாசிப்பு, இந்­திய மக­ளிர் சங்­கத்­தின் ஏற்­பாட்­டில் உல­கப் பெண்­கள் கவி­தை­க­ளின் வாசிப்பு, இளம் கவி­ஞர்­க­ளின் கலந்­து­ரை­யா­டல்­கள் என பல நிகழ்ச்­சி­கள் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளன. தமிழ் நிகழ்ச்சி­ கள் ஆகஸ்ட் 6ஆம், 7ஆம் தேதி­களில் இடம்­பெ­றும்.

மேல்­வி­வ­ரங்­க­ளுக்கு: https://www.poetryfestival.sg/

நுழை­வுச்­சீட்­டு­க­ளுக்கு பதிவு செய்ய: https://peatix.com/

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!