கவிதை விழா:

கவிதை விழா:

1 mins read

தேசிய கவிதைப் போட்டி 2022 முடிவுகள்:

ஜூலை 30ஆம் தேதி மாலை 5 மணி -

6 மணி. இடம்: லாசால் கலைக் கல்லூரி.

ஒவ்வொரு மொழிப் பிரிவு வெற்றியாள ரும் தமது கவிதையை வாசிப்பார்.

கவிதை பற்றிய மாநாடு, உரையாடல்.

ஆகஸ்ட் 6ஆம் தேதி காலை 10 மணி - நண்பகல் 12 மணி:

இடம்: ஆர்ட்ஸ் ஹவுஸ்.

கவிஞர் இசை, சாம்ராஜ், பெருந்தேவி, கீதா சுகுமாரன் ஆகிய

முக்கிய தமிழ்க் கவிஞர்கள் வழிகாட்ட இளையர்கள் கவிதைகளை ஆராய்ந்து கட்டுரை படைக்க உள்ளனர்.

கட்டணம்: $5. பதிவுக்கு பீட்டிக்ஸ் தளம்.