கம்ப ராமாயணச் சிறப்புப் பட்டிமன்றம்

கம்ப ராமாயணச் சிறப்புப் பட்டிமன்றம்

1 mins read

இரா­மா­வ­தார நோக்­கம் நிறை­வே­றப் பெரி­தும் துணை நின்­றது அன்பா? வீரமா? என்ற தலைப்­பில் நாளை மாலை 6.30 மணிக்கு பிஜிபி அரங்­கில் கம்­ப­ரா­மா­ய­ணச் சிறப்­புப் பட்­டி­மன்­றம் நடை­பெ­ற­ இ­ருக்­கிறது.

ஸ்ரீ ஸ்ரீநி­வா­சப் பெரு­மாள் கோவில், இந்து அறக்­கட்­டளை வாரி­யம், தமிழ்ப் பட்­டி­மன்­றக் கலைக்­க­ழ­கம் ஆகி­யவை இணைந்து நடத்­தும் இந்­தப் பட்­டி­மன்­றத்­தில் தமி­ழ­கத்­தின் புகழ்­பெற்ற ஆன்­மிக, பட்­டி­மன்­றப் பேச்­சா­ளர் கி சிவக்­கு­மார் நடு­வ­ரா­கக் கலந்­து­கொள்­கி­றார்.

'இரா­மா­வ­தார நோக்­கம் நிறை­வே­றப் பெரி­தும் துணை­நின்­றது வீரமே!' என முனை­வர் சரோ­ஜினி செல்­லக்­கி­ருஷ்­ணன் தலை­மை­யில் திரு­மதி ராஜி ஸ்ரீநி­வா­ச­னும் சிங்­கப்­பூர் சீனப் பெண்­கள் பள்ளி மாணவி விஷ்­ருதா நந்­த­கு­மா­ரும் பேச­வி­ருக்­கி­றார்­கள்.

'அன்பே துணை­நின்­றது' என முனை­வர் ந. செல்­லக்­கி­ருஷ்­ணன் தலை­மை­யில் திரு உமா­ஷங்­கர் நாரா­ய­ண­னும் விக்­டோ­ரியா பள்ளி மாண­வர் ரவி­கு­மார் சிவ்­ரி­ஷி­யும் பேச­வி­ருக்­கி­றார்­கள்.

தமிழ்­மொ­ழிப் பண்­பாட்­டுக் கழ­கம், லிட்­டில் இந்­தியா வர்த்­த­கர்­கள், மர­பு­ட­மைச் சங்­கத்­தின் ஆத­ர­வோடு நடக்­கும் இப்­பட்­டி­மன்­றத்­தைக் காண அனு­மதி இல­வ­சம்.