பெக்காசி (இந்தோனீசியா): இந்தோனீசியாவின் மேற்கு ஜாவா மாநிலத்தில் பள்ளிக்கு வெளியே நிகழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட குறைந்தது 10 பேர் மாண்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். பெக்காசி நகரில் பள்ளி முடிந்த பிறகு பேருந்து நிறுத்தத்தில் மாணவர்கள் காத்துக்கொண்டிருந்தபோது அவர்களை நோக்கி வந்த ஒரு லாரி இரண்டு மோட்டார்சைக்கிகள் மீது மோதியது. ஒரு தொலைத்தொடர்பு கட்டடம் கவிழ்ந்ததாகவும் போக்குவரத்து காவல்துறையினர் கூறினர். விபத்தில் 20 சிறுவர்கள் காயமடைந்தனர். லாரியின் ஓட்டுநர் தடுத்து வைக்கப்பட்டதாகக் காவல்துறையினர் கூறினர். படம்: ராய்ட்டர்ஸ்
இந்தோனீசியாவில் நிகழ்ந்த லாரி விபத்தில் 10 பேர் மரணம்
1 Sep 2022 05:30 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Sep 2022 10:32
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!