பனாவ்தி: நேப்பாளத்தின் அழகிய நதி

பனாவ்தி: நேப்பாளத்தின் அழகிய நதி

1 mins read
e2691683-ae55-49a1-ac78-88a1e9be5c03
படம்: ரானன் ஓ கோனெல் -

நேப்­பா­ளத்தின் தலை­ந­கர் காட்மாண்­டு­விற்கு கிழக்கே 90 நிமி­டங்­க­ளுக்கு டாக்சி பய­ணம் மேற்­கொண்­டால் பனாவ்தி நதி­யைச் சென்­ற­டை­ய­லாம்.

1,800 ஆண்டு பழ­மை­வாய்ந்த பனாவ்தி நகர், மூன்று நீர்­நி­லை­களின் சந்­திப்­பில் அமைந்­துள்­ளது. இங்கு பாரம்­ப­ரிய வீடு­களும் இந்து, பௌத்த ஆல­யங்­களும் உள்­ளன.

நேப்­பா­ளத்­தில் காட்­மாண்டு பள்ளத்­தாக்­கிற்கு அடுத்­த­தாக கலை­ந­ய­மிக்க சிறு­ந­க­ராக இது கரு­தப்­படு­கிறது.

அமை­தி­யா­கக் காட்­சி­ அளிக்கும் இந்­ந­க­ரில் சில ஆயி­ரம் பேர் மட்டுமே வசிக்­கின்­ற­னர். அவர்­களில் பல­ரும் பாரம்­ப­ரிய நேப்­பாள ஆடை­களை அணிந்­தி­ருக்­கின்­ற­னர்.

இந்­ந­க­ரின் கலா­சா­ரத்­தைப் பாது­காக்க நேப்­பாள அர­சாங்­கம், பனாவ்தி நகர் யுனெஸ்கோ உலக மர­பு­டைமைத் தகு­தி­யைப் பெற விண்ணப்­பித்­துள்­ளது.