லண்டன்: 2030ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண காற்பந்து போட்டிகளை ஏற்று நடத்த உக்ரேன் முன்வந்துள்ளதாக டைம்ஸ் செய்தி தெரிவித்துள்ளது. ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலுடன் இணைந்து உலகக் கிண்ண ஆட்டங்களை நடத்த உக்ரேன் விண்ணப்பித்துள்ளது. மூன்று நாடுகளும் சேர்ந்து போட்டிகளை நடத்துவது தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகலாம். ரஷ்யாவை எதிர்த்துப் போரிட்டு வரும் உக்ரேன், 2030ஆம் ஆண்டு எட்டு குழுக்களின் ஆட்டங்களில் ஏதேனும் ஒன்றின் ஆட்டங்களை ஏற்று நடத்தக்கூடும்.
உக்ரேன் 2030ல் போட்டிகளை நடத்தலாம்
5 Oct 2022 05:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
புதிய பிரதமர் லாரன்ஸ் வோங் : சமூகத்தின் எதிர்பார்ப்புகள்
ஐடிஇ மாணவர்களுக்கான புதிய உபகாரச் சம்பளம்
மே 14, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
லாரன்ஸ் வோங் : பல்லின சமுதாய இணைப்புகள் முக்கியம்
சிங்கப்பூரின் நான்காவது பிரதமராகப் புதன்கிழமை (மே 15) பதவியேற்கும் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் நேர்காணல்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!