மூக்கடைப்புக்கு கருஞ்சீரகம்

மூக்கடைப்புக்கு கருஞ்சீரகம்

1 mins read

தூசு­மூட்­டத்­தா­லும் சிங்­கப்­பூ­ரின் மாறி­வ­ரும் வானி­லை­யா­லும் பல­ரும் மூக்­க­டைப்­பால் அவ­திப்­ப­டு­கின்­ற­னர். இதற்­கு கருஞ்­சீ­ர­கம் ஒரு சிறந்த தீர்வு எனக் கூறப்­ப­டு­கிறது.

ஒரு தேக்­க­ரண்டி கருஞ்­சீ­ர­கப் பொடியை 50 மி.லி. தேங்­காய் எண்­ணெய்­யு­டன் கலந்து சூடாக்கி அதில் இரண்டு சொட்டை மூக்­கில் விட்­டால் மூக்­க­டைப்பு வில­கும்.

அதோடு ஒரு தேக்­க­ரண்டி கருஞ்­சீ­ர­கப் பொடியை வெந்­நீரில் தேன் கலந்து குடித்­தால் சிறு­நீ­ர­கக் கற்­களும் பித்­தப்­பைக் கற்­களும் கரை­யும் என்­பர். விடாத இரு­ம­லால் அவ­தி­யு­று­வோர் ஒரு தேக்­க­ரண்டி கருஞ்­சீ­ர­கப் பொடியை அரை தேக்­க­ரண்டி பூண்டு விழு­து­டன் தேன் சேர்த்­துச் சாப்­பிட்­டால் நுரை­யீ­ர­லில் தேங்­கி­யிருக்­கும் சளியை அகற்ற உத­வும்.