தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வண்ணதாசனுடன் ஓர் உரையாடல்

1 mins read
8dee3c18-b048-491a-9945-9eef72b933f8
-

சாகித்­திய அகா­டமி விருது உள்­ளிட்ட பல்­வேறு விரு­து­களை வென்­ற தமிழ் எழுத்­தா­ளர் வண்­ண­தா­ச­னு­டன் வாச­கர் வட்­டம் இலக்­கிய அமைப்பு 'ஜூம்' செயலிவழி உரை­யா­ட­லுக்கு ஏற்­பாடு செய்­துள்­ளது. வரும் 5ஆம் தேதி ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை ஜூம் வழி இந்த உரை­யா­டல் இடம்­பெ­றும்.

தமி­ழின் தற்­கால சிறந்த எழுத்­தா­ளர்­ க­ளுள் ஒரு­வ­ரா­கக் கரு­தப்­படும் சி. கல்­யா­ணப்­பெ­ரு­மாள், வண்­ண­தா­சன் எனும் பெய­ரில் புனை­வை­யும் கல்­யாண்ஜி எனும் புனைப்­பெ­ய­ரில் கவி­தை­க­ளை­யும் எழுதி வரு­கி­றார். 'ஒரு சிறு இசை' என்ற இவ­ரது சிறு­கதை நூலுக்­கு இந்­திய அர­சாங்கம்­ 2016ஆம் ஆண்டில் சாகித்­திய அகா­டமி விருதை வழங்­கி­யது.

கலந்­து­ரை­யா­ட­லில் கலந்­து­கொள்ள:

https://nlbsingapore.zoom.us/j/9736771 1747?pwd=M2dGZ1BnQUFRVDlKQU wraFV3L01QQT09

ஜூம் சந்திப்பு எண்கள்: 973 6771 1747

மறை எண்கள்: 065727