பாவேந்தர் பாரதிதாசனின் நினைவாக சுழலும் சொற்போர்

பாவேந்தர் பாரதிதாசனின் நினைவாக சுழலும் சொற்போர்

1 mins read

சிங்­கப்­பூர் தமிழ் இலக்­கி­யக் களம் ஆண்­டு­தோ­றும் நிகழ்த்­தும் பாவேந்­தர் 133 சுழ­லும் சொற்­போர் இலக்­கிய நிகழ்ச்சி வரும் 23ஆம் தேதி ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை 6 மணிக்கு விக்­டோ­ரியா ஸ்தி­ரீட்­டில் உள்ள தேசிய நூல­கத்­தின் 16ஆம் மாடி­யில் நடைபெறும்.

தமிழ் மொழி விழாவை முன்­னிட்டு இந்­நி­கழ்ச்சி நடை­பெ­றும்.

'பாவேந்­தர் பார­தி­தா­சனை புரட்சி கவி­ஞ­னாக்­கி­யது அவ­ரின் பொது­வு­டை­மைச் சிந்­த­னையா? சமூ­கச் சீர்­தி­ருத்த சிந்­த­னையா? மொழி­யு­ணர்வு சிந்­த­னையா?' என்ற தலைப்­பில் நிகழ்ச்சி இடம்­பெ­றும்.

சிறப்பு பேச்­சா­ள­ரா­கத் தமி­ழ­கத்­தைச் சேர்ந்த வழக்­க­றி­ஞர் த இரா­ம­லிங்­கம் கலந்­து­கொள்­வார்.

சமூ­கம், மொழி பொதுச்­சேவை போன்ற பணி­களில் சிறந்­தி­ருக்­கும் ஒரு­வ­ருக்கு முந்­தைய ஆண்­டு­க­ளைப் போல பாவேந்­தர் பார­தி­தா­சன் பொற்­ப­தக்க விருது வழங்­கப்­படும்.

நிகழ்­வில் நாட்­டி­யம், கவி­யுரை நோக்­க­வுரை போன்ற அங்­கங்­களும் உண்டு.