மே தினக் கவிமாலை

மே தினக் கவிமாலை

1 mins read

உல­கத் தொழி­லாளர் நாளாம் மே­ திங்­கள் முதல்­நா­ளில் கவி­மாலை பயி­ல­ரங்கு ஒன்றை நடத்­தத் திட்­ட­மிட்டிருக்கிறது.

கவி­ஞர் மகு­டே­சு­வ­ரன் நடத்­தும் அப்­ப­யி­ல­ரங்­கில் கலந்­து­கொள்ள, முத­லில் பதிவு செய்­யும் ஐம்­பது பேர்க்கே வாய்ப்­பளிக்­கப்­ப­டு­ம்.

சிராங்­கூன் சாலை­யில் உள்ள சந்­தி­ர­ம­கால் உண­வ­கத்­தின் இரண்­டாம் தளத்­தில் மே 1ஆம் தேதி அன்று பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 5.30 மணி­வரை அப்­ப­யி­ல­ரங்கு நடை­பெ­றும்.

கவி­தை­யும் இலக்­க­ண­மும் என்ற தலைப்­பி­னில் நம் தமிழ்­மொழி சார்ந்த பல அறி­யாச் செய்­தி­களை அறிந்­து­கொள்ள எல்­லோர்க்­கும் நல்­ல­தொரு வாய்ப்பு என்றும் கூறுகிறது கவிமாலை அமைப்பு.

பின்­வ­ரும் இணைப்­பி­னில் சென்று உங்­கள் பெய­ரி­னைப்­பதிவு செய்துகொள்­ள­லாம். https://tinyurl.com/yx6af5nh.

பயி­ல­ரங்­கத்­தில் பங்கேற்க ஐந்து வெள்ளி கட்­ட­ணம் செலுத்த வேண்டும்.