ஆனந்தயாழ் மீட்டியவன்

நா.முத்துக்குமார் - அவன்

நா உதிர்த்ததெல்லாம்

நன்முத்துக்கள்தான்

பாடல் வரிகளால்

பல இளைஞர்களைப்

பித்துப்பிடிக்க வைத்தவன்

அடைமொழி ஏதுமின்றி

திரைப் பாடல்களை

அடைமழையாய்ப் பொழிந்தவன்

பச்சையப்பனிலிருந்து ஒரு

தமிழ்வணக்கமாய்ப் புறப்பட்டு

பட்டிதொட்டியெங்கும்

பாடல்வழியே சென்று சேர்ந்தவன்

ஒவ்வொரு வீட்டின்

அணிலாடும் முன்றிலிலும்

நின்று கொண்டு

ஆனந்தயாழ் மீட்டியவன்

எளிய வார்த்தைகளால்

எதார்த்த வாழ்க்கையை

அவன்போல் அத்தனை -

அழகாய்ச் சொன்னவன்.

பட்டாம்பூச்சி விற்று முடித்து

நட்சத்திரங்கள்

விற்கச் சென்றுவிட்ட

நல்ல மனசுக்காரனும் அவனே.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!