அன்றும் இன்றும்

கம்பங்கள் இன்றில்லை என்றபோதும்

நகரங்கள் இன்றுவர காரணம்யார்?

நம் முன்னோரை, பாடுபட்ட பெரியோர்தம்மை

நம்மால் மறந்திடத்தான் முடிந்திடுமோ அருமைக்கண்ணே!

நல்லவகை சாலைகளும் அருமைமிகு வண்டிகளும்

நல்லபடி வந்த தெலாம் யாரால் யாரால்?

கம்பத்து வீடுகளில் இருந்ததென்ன?

மின்சாரம் இன்றுபோலில்லை, இருந்தவை ஆழக் கிணறுகளே

குளித்திடவும் துணி துவைத்திடவும் உணவுபல சமைத்திடவும்

கிணற்றுநீர்தான் உதவினவாம் அருமைக் கண்ணே! என்றும்

முன்னோரை மறவாமை வேண்டும்,

பின்னோரை ஊக்குவிக்க வேண்டும்,

வளமெல்லாம் வந்திடுமாம்

நலமெல்லாம் பெருகிடுமாம் அருமைக்கண்ணே!

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!