தைப்பொங்கல்

செங்கதிரோன் துணை கொண்டு!

செங்கரும்பின் சுவை கண்டு!

புதுப்பானை பொங்கலிட்டு.. பால்

பொங்கும்போது குலவையிட்டு

பொங்கலோ பொங்கல் என்று

பொங்கும் மகிழ்ச்சியுடன்

முழக்கமிட்டு..!

உழவர் திருநாளாம்..

உழைக்கும் மக்களின் பெருநாளாம்...

தைப்பொங்கல் திருநாளை

தரணியில் மகிழ்ச்சியுடன்

கொண்டாடுவோம்!

- தென்மாப்பட்டு அ.ராஜா

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!