சாளரத்தின் திரை நீக்க;
காட்சி தரும் வானம்,
வண்ணம் சேர்க்கும் மேகம்,
எங்கும் நிறைந்திருக்கும் காற்று,
ஈரம் சுமக்கும் நடைபாதையில்
மழையின் சுவடுகள் - என
சுழலும் பூமியில் மலரும்
நினைவுகளாய்
வானவில்!
- பிரேமா மகாலிங்கம்
சாளரத்தின் திரை நீக்க;
காட்சி தரும் வானம்,
வண்ணம் சேர்க்கும் மேகம்,
எங்கும் நிறைந்திருக்கும் காற்று,
ஈரம் சுமக்கும் நடைபாதையில்
மழையின் சுவடுகள் - என
சுழலும் பூமியில் மலரும்
நினைவுகளாய்
வானவில்!
- பிரேமா மகாலிங்கம்